காரைநகர் ஊரி பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றிற்கான தற்காலிக குடிசை புணரமைப்புக்கு சேர்க்கப்பட்ட நிதி கிராம சேவகர்(ஜே/44) திரு.மயூரன் அவர்களுடன் சென்று தற்போதைய வீட்டு நிலமையைப் பார்வையிட்டுள்ளதுடன் , நிதியும் வங்கியில் வைப்பு செய்யப்பட்டு கையளிக்கப் பட்டுள்ளது. தொடர்புடைய செய்தி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed