7ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க O/L அல்லது A/L படித்த மாணவி தேவை.

Tuition help needed..! ரியூசன் உதவி தேவை..! 7ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க O/L அல்லது A/L படித்த மாணவி தேவை. காரைநகர் வாரிவளவு,…

காரைநகர் மக்கள் சார்பாகவும் திரு.P.S. சுதாகரன் அவர்கள் தனது படைப்பான ‘மெளனித்த பொழுது’ திரைப்படத்தினை காரை மக்களிற்கு சமர்ப்பணமாக்கியுள்ளார்

கனடா ஒன்ராரியோ மாநிலத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ நகரத்தில் அமையவுள்ள ‘தமிழர் சமூக மையம்’ தொடர்பாக கனடா வாழ் காரை மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய…

காரைநகர் அபிவிருத்தி சபை பொதுக்கூட்டம் 28.09.205 நடைபெறவுள்ள நிலையில் விழிப்புணர்வு கலந்துரையாடல்.

காரைநகர் அபிவிருத்தி சபை பொதுக்கூட்டம் 28.09.205 நடைபெறவுள்ள நிலையில் விழிப்புணர்வு கலந்துரையாடல். 21.09.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் மாலை 7 மணி. சமூக வலைத்தளம் ஊடாக…

நூறு வருடங்களில் மனிதன் முழுமையாக எவ்வாறெல்லாம் மாறிவிட்டான் என்பதனை ஒரு புள்ளிவிபரம் காட்டுகிறது.

நூறு வருடங்களில் மனிதன் முழுமையாக எவ்வாறெல்லாம் மாறிவிட்டான் என்பதனை ஒரு புள்ளிவிபரம் காட்டுகிறது. குடும்பம், நண்பர்கள், பள்ளி, அயலவர், கோயில் குளம் என்று இருந்தவனை எல்லாவற்றிலும் பின்தள்ளி முன்னுக்கு…

இலங்கையர்கள் பலரிற்கு இவருடைய இரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் இரத்த உறவுகள் இவருக்கு அதிகம். இன்று 11.09.2025 வியாழக்கிழமை தனது 53வது பிறந்த நாளை கொண்டாடும் நண்பன் செல்வராசா வேலாயுதபிள்ளை அவர்கள் இன்றுடன் 54 தடவைகள் இரத்த வங்கிக்கு இரத்தம் வளங்கியுள்ளார்.

இலங்கையர்கள் பலரிற்கு இவருடைய இரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் இரத்த உறவுகள் இவருக்கு அதிகம். இன்று 11.09.2025 வியாழக்கிழமை தனது 53வது பிறந்த நாளை கொண்டாடும் நண்பன் செல்வராசா…

காரைநகர் அபிவிருத்தி சபை 08.07.2023 முதல் இன்று வரை தற்காலிக தலைவர் திரு.வி.ஹம்சன், செயலாளர் திரு.பொ. பரந்தாமன், பொருளாளர் திரு.மு. பரம்தில்லைராஜா ஆகியோரின் வழிநடாத்தலில் நிர்வாக சபை செய்தவை என்ன…செய்ய மறந்தவை என்ன..? கொஞ்சம் அறிந்து கொள்வோமா..!

(அறிந்தும் அறியாதவை.. எங்கள் ஊர் மன்றம்..) காரைநகர் அபிவிருத்தி சபை 08.07.2023 முதல் இன்று வரை தற்காலிக தலைவர் திரு.வி.ஹம்சன், செயலாளர் திரு.பொ. பரந்தாமன், பொருளாளர் திரு.மு.பரம்தில்லைராஜா…

காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வருகிறது.! 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வருகிறது.! 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. காரைநகர் அபிவிருத்தி சபையின் கடந்த இரண்டு வருடமாக (2023.07.08 முதல்..) தற்காலிகமாக…

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் சிறப்புற நடைபெறுவது யாவரும் அறிந்ததே. ஆதீனகர்த்தாக்கள் சார்பாக செயற்பட்டுவரும் நிர்வாகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் அடியவர்கள் மனதில் பெரும் நம்பிக்கை ஒளி வீசிவருகிறது.

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் சிறப்புற நடைபெறுவது யாவரும் அறிந்ததே. ஆதீனகர்த்தாக்கள் சார்பாக செயற்பட்டுவரும் நிர்வாகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் அடியவர்கள்…

25 ஆண்டுகள். 03.09.2000 கொழும்பு ‘Sasakawa Hall’ திருமண மண்டபத்தில் நடைபெற்ற எங்களது திருமணத்தில் கலந்து கொண்டவர்களை மீண்டும் ஒருமுறை நிழல்படங்கள் ஊடாக நினைத்துப்பார்க்கிறேன்.

25 ஆண்டுகள். 03.09.2000 கொழும்பு ‘Sasakawa Hall’ திருமண மண்டபத்தில் நடைபெற்ற எங்களது திருமணத்தில் கலந்து கொண்டவர்களை மீண்டும் ஒருமுறை நிழல்படங்கள் ஊடாக நினைத்துப்பார்க்கிறேன். வாழ்க்கையின் வட்டத்தில்…

ஊரிற்காக நேரடியாக உதவும் ஐம்பது பேர்களில் ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக எந்த செய்தி வெளியானாலும் ‘என்ன செய்ய வேண்டும்..?’ என உடனடியாக தொடர்பு கொள்பவர்களில் திரு.ஈசன் அவர்களும் ஒருவர்.

‘கல்வி கரையில, கற்பவர் நாள் சில’ இடம்பெயர்ந்தாலும் எமது ஊரில் கல்விக்காக ஆக்கபூர்வமாக உதவி வருபவரும், ஏற்கனவே வியாவிலை சேர்ந்த ஒரு மாணவனிற்கு ‘எனது ஊர் காரைநகர்’…