காரைநகரில் பட்டப்பகலில் பசு மாடுகள் களவாடப்படுகின்றன.

காரைநகரில் பட்டப்பகலில் பசு மாடுகள் களவாடப்படுகின்றன. திருடர்கள் கையும் களவுமாகவும் பிடிக்கப்படுகிறார்கள். ஆனாலும் உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு உரியவர்களோ அன்றி பொது அமைப்புக்களோ முன்வருவதில்லை. காரணம் தமக்கேன் வீண்வம்பு என்பதுவே. ஆனால் முகநூல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் உண்மைக்காக குரல் கொடுப்போம் உயிர் கொடுப்போம் என்றும் பொதுப்பணிகளில் ‘கதிரை’ களிற்காக போட்டியும் கோர்ரட்டில கேசுகளிற்காகவும் முன்னிற்கிறார்கள். காரைநகரில் மாடுகள், ஆடுகள் களவு போகின்றன என்றால் எல்லாம் அந்தந்த பகுதியை சேர்ந்தவர்களால் மட்டுமே களவாடப்பட்டு இறைச்சிக்காக உடனடியாக ஒரு சில … Continue reading காரைநகரில் பட்டப்பகலில் பசு மாடுகள் களவாடப்படுகின்றன.