காரைநகர் அபிவிருத்தி சபையை உரசிப்பார்க்கும் தெரு நாய்கள்..! | 30.05.2023

காரைநகர் அபிவிருத்தி சபையை உரசிப்பார்க்கும் தெரு நாய்கள்..! காரைநகர் அபிவிருத்தி சபையை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் இலங்கை பயங்கரவாத புலனாய்வு துறையினரால் கடந்த சில வாரங்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரம் செயலாளர் செந்தூரன் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதுடன், இன்று 30.05.2023 செவ்வாய்கிழமை தலைவர் மற்றும் பொருளாளர் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். கனடாவில் இருந்து 2015ம் ஆண்டு காரைநகர் பாடசாலைகளிற்காக காரைநகர் அபிவிருத்தி சபையின் பெயரில் நிரந்தர வைப்பு செய்யப்பட்ட ஒரு கோடி இருபது இலட்சம் தொடர்பில் கனடாவில் … Continue reading காரைநகர் அபிவிருத்தி சபையை உரசிப்பார்க்கும் தெரு நாய்கள்..! | 30.05.2023