மறுஅறிவித்தலும் மன்னிப்பும்..!

எனது முகநூலில் June 11 அன்று ‘காரைநகரில் பட்டப்பகலில் பசு மாடுகள் களவாடப்படுகின்றன’ என்ற செய்தியில் வெளியிடப்பட்ட படத்தில் வெளியான நபருக்கும் மாடுகள் திருட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பதும், ஊர்காவற்றுறை பொலிசாரால் வழங்கப்பட்ட படத்தில் உள்ள நபர் மாட்டு வண்டியை ஓட்டிச்செல்ல பணிக்கப்பட்டபோது படமாக்கப்பட்டதாகவும், பசு மாட்டு திருட்டுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் ஏற்கனவே பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதும், எனது முகநூலில் வெளியான படத்தில் மாட்டு வண்டியை ஓட்டிச்செல்பவர் சந்தேக நபர்கள் பிடிக்கப்பட்டதன் பின்னர் பொலிசாரினால் வண்டியை … Continue reading மறுஅறிவித்தலும் மன்னிப்பும்..!