உடனடி உதவி கோரல்..! (காரைநகர் ஊரி) | 27.Jun.2024
காரைநகர் ஊரி பகுதியில் கடந்த திங்கள் இரவு வீசிய சிறிய சூறாவழி காற்றினால் பனை மரம் முறிந்து குடிசை வீட்டின் மீது விழுந்தது. மூன்று பிள்ளைகளை உடைய கூலி தொழில் புரிந்துவரும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம் மேற்படி குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளனர். தெய்வாதீனமாக இவர்கள் உயிர் பிழைத்துள்ள போதிலும் குடிசை வீடு முற்றாக சேதமடைந்துள்ளது. காரைநகர் பிரதேச செயலக பொருளாதார உத்தியோகத்தர் மற்றும் இப்பகுதி கிராம சேவகர் திரு.மயூரன் அவர்கள் சென்று பார்வையிட்டுள்ளதுடன் அரச … Continue reading உடனடி உதவி கோரல்..! (காரைநகர் ஊரி) | 27.Jun.2024
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed