காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக கிரியைகள். மூன்றாம் நாள் நள்ளிரவு விம்ப பிரதிஷ்டை எனப்படும் கிரியை, புதிய கர்ப்பக்கிரகம், சந்நிதிகளிற்கு சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மருந்து சாத்தப்படுகிறது. நள்ளிரவை அண்டிய 2 மணியளவில் ஏழாவது ஆண்டில் மருதடி விநாயகர் சொந்த இடமான கருவறைக்குள் சென்றார்.
நாளை 24.03.2026 செவ்வாய்கிழமை எண்ணைக்காப்பு, 25.03.2026 புதன்கிழமை காலை 9.16 முதல் 11.15 வரையான சுபமுகூர்த்தத்தில் குடமுழுக்கு.
காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக கிரியைகள். மூன்றாம் நாள் நள்ளிரவு விம்ப பிரதிஷ்டை எனப்படும் கிரியை, புதிய கர்ப்பக்கிரகம், சந்நிதிகளிற்கு சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மருந்து சாத்தப்படுகிறது. நள்ளிரவை அண்டிய 2 மணியளவில் ஏழாவது ஆண்டில் மருதடி விநாயகர் சொந்த இடமான கருவறைக்குள் சென்றார்.
நாளை 24.03.2026 செவ்வாய்கிழமை எண்ணைக்காப்பு, 25.03.2026 புதன்கிழமை காலை 9.16 முதல் 11.15 வரையான சுபமுகூர்த்தத்தில் குடமுழுக்கு.












