திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும்…
June 08, 2026. அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும் ஊரவர்கள் எங்களால் முடிந்ததையும் நிறைவேற்றுவோம். காரைநகர் மருதபுரம் பெரியடைப்பு பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று 2026.01.12 அன்று காரைநகர்…
‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக இரண்டாவது ஆண்டாக தொடரும் கல்விக்கான உதவி: 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவன் ஒருவரிற்கு கல்வியை…
யார் தீயவர் என்பதையும், யார் சமூகத்திற்கு ஒவ்வாதவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். (முழுமையாக வாசியுங்கள்). ” இன்று நல்லவற்றை சொன்னால் அவற்றைப் பார்க்கவோ கேட்கவோ ஆட்களில்லை. தீயவற்றை…
காரைநகர் வரலாற்றை எழுத மட்டக்களப்பில் இருந்து ஒருவர் வந்தார்… அவர் தான் F.X.C. நடராசா. காரைநகர் பாடசாலைகளை முன்னேற்ற ஒரு ‘சயம்பர்’ வந்தார். அவர் காரைநகரான் கிடையாது….
காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்டம்: பலரது முயற்சிகள் ஊடாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. எங்களாலும் முடிந்தளவு உதவிகள் வழங்கப்படுகின்றன. நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். ‘எனது ஊர் காரைநகர் ‘ மூலமாக…
எனது ஊர் காரைநகர் கனடாவில் வெளியாகும் காரைநகர் செய்தி சஞ்சிகை காரைநகரில்… பறையகண்டி பேப்பர் கடையில் பெற்றுக்கொள்ளலாம்.வாசிப்பும் சிந்தனையும் உள்ளவர்களிற்கு மட்டும்.21வது ஆண்டில் ‘எனது ஊர் காரைநகர்’…
‘வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான்’ ‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகை 30வது இதழ் கனடாவில் வெளிவந்துள்ளது. கனடாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட 300 க்கும் மேற்பட்டவர்களிற்கு அஞ்சல்…
Dr.சுவாமிநாதன் அவர்களுடன் மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் பயிரிக்கூடல் முருகன் ஆலயத்தில் ஆறுதலாக அமைதியாக இருந்து கதைத்த பொழுது அவருடைய மருத்துவம் தவிர்ந்த காரை மக்களிற்கான சேவையினை அறிந்து…