கணக்கும் கரிசனையும்…! (முழுதும் வாசித்தால் மட்டும் புரியும்..)

கணக்கும் கரிசனையும்…! (முழுதும் வாசித்தால் மட்டும் புரியும்..) காரைநகர் வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை(சடையாளி பள்ளிக்கூடம்) கடந்த பல ஆண்டுகளாக பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டிக்காகவும், பரிசளிப்பு…

நீங்கள் up to date ஆக இல்லையெனில் உங்களை up date செய்ய வேண்டியதும் என்பணியே… காரணம் நான் அரசியல் செய்யவில்லை.

செய்வதை சொல்லு…சொல்வதை செய்…நான் அரசியல் செய்யவில்லை….

செய்வதை சொல்லு…சொல்வதை செய்…நான் அரசியல் செய்யவில்லை….

நன்மையாக இருந்தால் அதை திரும்ப திரும்ப செய்…!

இது திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்களிற்காக.

நான் யாருக்காக என்ன செய்தேன் என்று கேட்பவர்களிற்காக….நான் ஊரில் வாழவில்லை…. நான் அரசியலும் செய்யவில்லை…. நான் மனிதர்களை மனிதர்களாக மதிக்கிறேன்…

நான் யாருக்காக என்ன செய்தேன் என்று கேட்பவர்களிற்காக…. நான் ஊரில் வாழவில்லை…. நான் அரசியலும் செய்யவில்லை…. நான் மனிதர்களை மனிதர்களாக மதிக்கிறேன்…

நான் கனடாவில் ‘காரை வசந்தம்’ நடாத்தவில்லை, ஊரின் பெயரால் மன்றம் நடாத்தவில்லை.

நான் கனடாவில் ‘காரை வசந்தம்’ நடாத்தவில்லை, ஊரின் பெயரால் மன்றம் நடாத்தவில்லை. என் முகநூல், என்னைப்பற்றியும் எனது செயற்பாடுகள் பற்றியும், எனது வேலையும் எனது வீடும் நீங்கள்…

இதுவும் Mr. கணேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்களிற்காக…

உண்மைகளை எவருக்கும் அடிபணியாது என்றும் எப்போதும் சொல்வதே என்பணி..!