அமரர் கந்தசாமி சண்முகம்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவு திதி நாளை முன்னிட்டு 08.12.2025 அன்று ஒரு நேர பகல் உணவு, முதியோர் பகல் பராமரிப்பு இல்லத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.

தேவையறிந்து உதவி வரும் நல்லுள்ளங்களுற்கு நன்றி..!

காரைநகரில் காரை மத்தி சிவகாமி அம்மன் கோயிலடியில் சிறந்த முறையில் இயங்கிவரும் முதியோர் பகல் பராமரிப்பு இல்லத்திற்கு ஒரு நேர பகல் உணவு அமரர் கந்தசாமி சண்முகம்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவு திதி நாளை முன்னிட்டு 08.12.2025 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக நல்லுள்ளங்கள் பயனுள்ள வகையில் பயனாளிகளை சென்றடையும் வகையில் தமது அன்புக்கினியவர்களின் நினைவு நாட்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது நற்காரியங்கள் பலவற்றையும் நிறைவேற்றி வருகின்றார்கள். நேரடி தொடர்புகள் ஊடாகவும் செயற்பாடுகளின் பயன் அறிந்தும் 100% அவர்கள் வளங்கும் உதவிகள் அவர்களது பெயராலேயே உரியவர்களை சென்றடைகின்றது.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

காரைநகர் மாப்பாணவூரி கிராமத்தில் கிழக்கு கடற்கரை ஓரத்தில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் நாச்சிமார் அம்மன் ஆலயத்தில் 09.12.2025 கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற 1008 சங்காபிஷேக காட்சிகளும் பக்தி மழை பொழிந்த தவில் நாதஸ்வர மற்றும் இன்னிசை காட்சிகளை காரைநகரில் இருந்தும் தவறவிட்டவர்கள் மற்றும் அனைவரிற்காகவும் பிரமாண்டமான திருவிழா காட்சிகள்…!

கனடா காரை கலாசார மன்றத்தில் எனது இருபது ஆண்டுகால பயணம் மிகவும் சுவாரசீகமானது.

Leave a Reply