காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி…
‘ஈழத்து சிதம்பரம்’ எனப்போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன் கோயில் முடக்கப்பட்டு மூன்றாண்டுகள் முடிவுற்ற போதிலும் இன்று 01.04.2026 பங்குனி உத்தர நன்னாளிலே கும்பாபிஷேகத்திற்கான ‘கும்பாபிஷேக விஞ்ஞாபனம்’ அறிவித்தல்…
பாலஸ்தாபனம் செய்யப்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் போன்று மேளதாளங்கள், சுவாமிகளிற்கு இராஜ உபசாரங்கள், சாத்துப்படிகள் செய்வது சைவாகமத்திற்கு உட்பட்டதல்ல. படிக்கட்டு அபிஷேகம் தவிர்ந்து மற்றைய அபிஷேகங்கள் செய்வதானது சைவ…
காரைநகர் ஈழத்து சிதம்பரம் மூன்றாவது ஆண்டாக திருவாதிரை திருவெம்பாவை உற்சவ பெருவிழா இன்றி, பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அபிஷேக ஆராதனைகளுடன் திருவெம்பாவை ஓதலுடன் பூசைகள் நிறைவு பெற்றன….
இத்தாள் விளங்கிக்கொள்ளப்படவேண்டியது யாதெனில்… (முழுவதும் வாசிக்கப்படவேண்டும்…) ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயிலில் கடந்த பல தசாப்தங்களாக பரம்பரை ஆதீனகர்த்தாக்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த நிர்வாகம்…
கழுவிற மீனில நழுவுற மீனாக இருக்கும் எழுத்தாளர்கள், காரைநகர் வரலாற்றில் ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் திண்ணபுரம் சிவன் கோயிலின் வரலாற்றையும் அதன் முக்கியத்துவத்தையும் அடுத்த சந்ததியினருக்கு…
காரைநகர் சிவபூமி என்றும், காரைநகரிற்குள் Hotel, Restaurant மற்றும் வலந்தலை சந்தியில் உல்லாச விடுதி அமையக்கூடாது என்று வெளுத்து வாங்கியவர்கள், அந்த சிவபூமி என்ற பெயர் அமையக்காரணமாக…
ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும்.! வே.செல்வநாயகம். நடுத்தெரு, காரைநகர். (கொழும்பு) (திருப்பணி செல்வநாயகம்) காரைநகர் நடுத்தெருவை சேர்ந்தவரும், காரைநகர் ஈழத்து சிதம்பரம் இரட்டை இராஜகோபுர திருப்பணியின் முன்னாள்…
காரை மண்ணில் மிகவும் பிரசித்தமானது கசூரினா கடற்கரையாக இருந்த போதிலும் பின்னர் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரும் கடற்படை தளமாக அறியப்பட்ட போதிலும் இல்லாத பெருமையை காரை மண்…