திருமதி மகேஸ்வரி சிவசம்பு 14-Nov-2015
- 0
- 2 words
மரண அறிவித்தல் கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த நிர்வாக சபையின் தலைவர் திரு.சிவநாதன் சிவசம்பு அவர்களின் தாயார் திருமதி மகேஸ்வரி சிவசம்பு அவர்கள் 95வது வயதில் கனடா ரொறன்ரோவில்...
Read out allசெய் அல்லது செத்து மடி
மரண அறிவித்தல் கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த நிர்வாக சபையின் தலைவர் திரு.சிவநாதன் சிவசம்பு அவர்களின் தாயார் திருமதி மகேஸ்வரி சிவசம்பு அவர்கள் 95வது வயதில் கனடா ரொறன்ரோவில்...
Read out all
“எனது ஊர் காரைநகர் ” karainews.com சார்பில் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாத்தியடையவும் பிரார்த்திப்போமாக! காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட முத்தையாபிள்ளை...
Read out all
காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய வம்சாவழி ஆதீனகர்த்தாக்களில் ஒருவரும் நடுத்தெருவை பிறப்பிடமாகவும் மருதடியை வசிப்பிடமாகவும் கொண்ட விதானை அருளையா அவர்களின் சிரேஷ்ட புத்திரனுமாகிய திரு. அருளையா ஆனந்தகுமாரசாமி அவர்கள்...
Read out all
மரண அறிவித்தல்.! கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) (மாப்பாணவூரி, காரைநகர்) பிறப்பு :-20-06-1962 இறப்பு:- 20-09-2024 காரைநகர் வலந்தலை மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும் வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் (K.A.S புடைவைக்கடை உரிமையாளர்...
மரண அறிவித்தல்.! சுப்பிரமணியம் நாகம்மா (மணற்பிட்டி, காரைநகர்) பிறப்பு :-03-09-1924 இறப்பு :-17-09-2024 காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும் கோவளம் கிளிநொச்சியை வாழ்விடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகம்மா (நாகம்மாமாமி)அவர்கள் தனது 100வது...
Read out all
மரணறிவித்தல்: மலேசியாவைப் பிறப்பிடமாகவும், முல்லைப்புலவு, காரைநகர், நிக்கவெரட்டியா, தற்போது கனடா ஆகிய இடங்களில் வசித்தவருமான திருமதி ஜெகசோதி இரத்தினம்மா 24/08/2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற மலாயன்...
Read out all
மரண அறிவித்தல்.திரு.சேதுகாவலர் மாரிமுத்து(பாலாவோடை, களபூமி, காரைநகர். Canada)தோற்றம் 10-02-1954 மறைவு 07-07-2024 காரைநகர் பாலாவோடை, களபூமியை பிறப்பிடமாகவும் கனடா மார்க்கத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு சேதுகாவலர் மாரிமுத்து அவர்கள் ஞாயிற்றுக்கிழமை...
Read out allதிரு.அம்பலவாணர் கனகசுந்தரம்(Post master கனகசுந்தரம்)நடுத்தெரு, காரைநகர் மறைவு: 20.01.2015காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய தபாலதிபர் அம்பலவாணர் கனகசுந்தரம் (20.01.2015) செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற சோதிமணியின் அன்புக்...
Read out allகாரைநகர் மல்லிகையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் சாரதா அவர்கள் 02-08-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், பாக்கியராசா,...
Read out all
திருமதி சொக்கலிங்கம் சிவாம்பிகைதங்கோடை, காரைநகர் தோற்றம்: 27.03.1945 மறைவு: 18.03.2014 காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் சிவாம்பிகைஅவர்கள் 18.03.2014 செவ்வாய்கிழமை அன்று காரைநகரில் இறைவனடி சேர்ந்தார். அன்னார்...
Read out all