அமரர் கந்தசாமி சண்முகம்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவு திதி நாளை முன்னிட்டு 08.12.2025 அன்று ஒரு நேர பகல் உணவு, முதியோர் பகல் பராமரிப்பு இல்லத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.

தேவையறிந்து உதவி வரும் நல்லுள்ளங்களுற்கு நன்றி..! காரைநகரில் காரை மத்தி சிவகாமி அம்மன் கோயிலடியில் சிறந்த முறையில் இயங்கிவரும் முதியோர் பகல் பராமரிப்பு இல்லத்திற்கு ஒரு நேர…

பொசன் விடுமுறை உணவு தானம் – காரை மண்ணின் சேவையாளர் திரு.வேலாயுதபிள்ளை செல்வராசா

இலங்கையில் பொசன் விசேட விடுமுறை தினங்களையொட்டி புத்தமதத்த்தவர்களின் சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் உணவு தானம் வளங்கி அனுஷ்டிப்பது ஒருவகை வழிபாடாகும். அதற்காக அநுராதபுரம் நீர்ப்பாசன திணைக்களத்தில் பணிபுரியும்…