(வாசித்தால் சிந்திக்கலாம்… சிந்தித்தால் ஊர் உருப்படும்…) ஊர்ப்பற்றும் சிந்தனையும் உள்ளவர்களிற்கு செய்தி சொல்லும் ‘எனது ஊர் காரைநகர்’ ‘like’ and ‘comment’ செய்ய பயப்படும் ஊரவர்கள். உண்மையை…
காரைநகர் ஈழத்து சிதம்பரம் திருத்தொண்டர் சபையாக 1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கனடா காரை கலாசார மன்றம் மற்றும் ஈழத்து சிதம்பரம் பற்றியது…. (தயவு செய்து முழுமையாக வாசிக்கவும்…!)…
காரைநகர் வலந்தலை நடுத்தெருவில் கல்வியால் புகழ் பெற்று விளங்கிய குடும்பங்களில் சின்னத்தம்பி ஆறுமுகநாதன் (S.A. நாதன்) குடும்பமும் ஒன்று. நடுத்தெருவில் 1960ம் ஆண்டுகளில் துரையப்பா குடும்பம், விதானை…
மரண அறிவித்தல் திரு. ஆறுமுகநாதன் மகாதேவன் ஓய்வுபெற்ற அதிகாரி இலங்கை இறைவரி திணைக்களம் நடுத்தெரு காரைநகர் (கனடா) தோற்றம்: 29.04.1942 மறைவு: 18.05.2026 காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும்,…
காரைநகர் வலந்தலை நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய பொங்கல் வேள்வி 16.05.2026 சனிக்கிழமை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ஊருக்குள் கோயில் இருந்தால் ஊர் மக்கள் ஒன்றுகூடி…
நீலிப்பந்தனை அம்பாள் ஆலய வேள்வி தொடங்கியுள்ளது. காலை 6.45 க்கு கிராமய வழிபாட்டுக்க்கு அமைய பறை முரசு கொட்டத்தொடங்கியுள்ளது. என்வீட்டு இன்ரநெற் Wifi மூலமாக என் வீட்டு…
16.05.2026 எதிர்வரும் சனிக்கிழமை அன்று காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயத்தில் பொங்கல் வேள்வி உற்சவம். மகோற்சவம் நடைபெறும் மற்றைய கோயில்களில் தேர்த்திருவிழாவிற்கு ஒப்பானதாக அம்பாளிற்கான…
சிவபூமியாம் காரைநகரில் 16 கோயில்கள் இராஜகோபுரங்களுடன் விளங்கி வருகின்றன. 25க்கும் மேற்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. 45 க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய கோயில்கள்…