உலக அதிசயமான திருவாரூர் ஆழித்தேர்… காணக்கண்கோடி வேண்டும்.29.03.2026 ஞாயிறு தேரோட்டம்.
தமிழ்நாடு இந்தியா திருவாரூர் ஆளித்தேரோட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 29.03.2026 இப்போது காலை 10 மணி. நான்கு பக்க தேரோடும் வீதி எங்கும் கால் வைக்க முடியாதளவு பக்தர் கூட்டம்.
இன்ரநெற் வசதி கிடைக்கப்பெறவில்லை, அவ்வப்போது மட்டும் வந்து வந்து செல்கிறது. அதனால் நேரடியாக காட்சிகள் ஒளிபரப்ப முடியவில்லை ஆனால் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது. பின்னர் எடுத்துவரப்படும்.



