உலக அதிசயமான திருவாரூர் ஆழித்தேர்… காணக்கண்கோடி வேண்டும்.29.03.2026 ஞாயிறு தேரோட்டம்.

உலக அதிசயமான திருவாரூர் ஆழித்தேர்… காணக்கண்கோடி வேண்டும்.29.03.2026 ஞாயிறு தேரோட்டம்.

தமிழ்நாடு இந்தியா திருவாரூர் ஆளித்தேரோட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 29.03.2026 இப்போது காலை 10 மணி. நான்கு பக்க தேரோடும் வீதி எங்கும் கால் வைக்க முடியாதளவு பக்தர் கூட்டம்.

இன்ரநெற் வசதி கிடைக்கப்பெறவில்லை, அவ்வப்போது மட்டும் வந்து வந்து செல்கிறது. அதனால் நேரடியாக காட்சிகள் ஒளிபரப்ப முடியவில்லை ஆனால் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது. பின்னர் எடுத்துவரப்படும்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

பாலஸ்தாபனம் செய்யப்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் போன்று மேளதாளங்கள், சுவாமிகளிற்கு இராஜ உபசாரங்கள், சாத்துப்படிகள் செய்வது சைவாகமத்திற்கு உட்பட்டதல்ல. படிக்கட்டு அபிஷேகம் தவிர்ந்து மற்றைய அபிஷேகங்கள் செய்வதானது சைவ சமய ஆகமங்களிற்கு அப்பாற்பட்டது என இந்தியா சிதம்பரம் தில்லைவாழ் தீட்சதர்கள் இன்றும் தெரிவித்தார்கள்.

தமிழ்நாடு இந்தியா, நாகபட்டிணம் நகரத்தில் பிரதான ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு சிவன் கோயில், சப்பற திருவிழா. 29.03.2026 மாலை 8.30 pm.

Leave a Reply