Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

காரைநகர் இந்துக் கல்லூரியில் நேற்றையதினம் 05.03.2011 சனிக்கிழமை வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டிகள் – பக்கம் 1

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட Dr.S.சிவநாதன்(விலங்கு உற்பத்தி மற்றும்சுகாதார திணைக்கள வடமாகாண பணிப்பாளர்) அவர்களும் அவரது பாரியார் Dr.V.சிவநாதன்( Senior Medical Officer General Hospital Vavuniya) ஆகியோர்…

காரைநகர் இந்துக் கல்லூரியில் நேற்றையதினம் ஆயச 05.03.2011 சனிக்கிழமை வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டிகள் – பக்கம் 3

உலகெங்கிலும் வாழும் காரைநகர் மக்களிற்கு விளக்கமாக விபரமாக செய்திகளை எடுத்து வருவதில் என்றும் ‘எனது ஊர் காரைநகர்” இணையத்தளம் முதன்மை வகிக்கின்றது. அரைகுறை செய்திகளையோ அன்றி அவசரமாக…

காரைநகர் இந்துக் கல்லூரியில் நேற்றையதினம் 05.03.2011 சனிக்கிழமை வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டிகள் – பக்கம் 2

முன்னாள் விஞ்ஞானபீட ஆசிரியர் திரு.சோமாஸ்கந்தன் அவர்கள் பரிசுவழங்குதல் முன்னாள் விஞ்ஞானபீட ஆசிரியர், அதிபர் திரு.குமாரவேலு அவர்கள்பரிசு வழங்குதல் காரைநகர் அபிவிருத்தி சபை செயலாளரும், ஈழத்து சிதம்பரம் அடியார்…