Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் கொரோனா காலத்திலும் ஊர்ப்பணி!| 13-Sep-2020

படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. படங்கள் நன்றி.சிவராசா கனகசுந்தரம் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் பொதுக்கூட்டம் 13.09.2020 கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது மிகவும் குறைந்தளவிலான பிரான்ஸ்…