Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருமதி நாகராஜா காமாட்சி|மறைவு: 25.06.2021

மறைவு: 25.06.2021 திருமதி நாகராஜா காமாட்சி காரைநகர் மேற்கு வாரிவளவை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் அமரர் சரவணமுத்து பத்மநாதன்(பட்டுமாமா) அவர்களின் சகோதரியுமான திருமதி நாகராஜா காமாட்சி அவர்களின்…

கனடா காரை கலாசார மன்றத்தின் அளப்பரிய சாதனை..! |25.06.2021

காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு பாடசாலை மாணவர்களிற்கான பயிற்சி புத்தகங்கள் கடந்த சில வருடங்களாக கோரப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கனடாவில் நடைபெற்ற…