காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கா தேவி அம்பாள் ஆலயம். மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் மூலமாக கிரமமாக நித்திய பூசைகள் நடைபெற்று வருகின்றன.
*ஆவணி மாத உபயம்;
சிற்றம்பலம் திருதாவுக்கரசு குடும்பம்
சுந்தர்ராஜ் விகாசன் குடும்பம்
*ஆடி மாத உபயம்;
மகேசன் மனோகாந்தன் குடும்பம்
கணபதிப்பிள்ளை நிமலதாசன் குடும்பம்
*ஆனி மாத உபயம்;
விக்கினேஸ்வரி ரவீந்திரன் குடும்பம்
பாலச்சந்திரன் அற்புதமலர் குடும்பம்
தர்மராசா சிவசுந்தரேஸ்வரன் குடும்பம்
சிவசுந்தரேஸ்வரன் அம்பிகா குடும்பம்
*வைகாசி மாத உபயம்;
பிரமேந்திரதீசன் அபிராமி குடும்பம்
அருளம்பலம் தர்மலிங்கம் குடும்பம்
சிவநேசன் சிவப்பிரியா குடும்பம்
ஜீவரட்சம் சுகன்ஜா குடும்பம்
*சித்திரை மாத உபயம்;
ஆனந்தநடராஜா செந்தூரன் குடும்பம்.
2026 மார்ச் வரை ஒருவருட காலத்திற்குரிய நித்திய பூசை கணக்குகள் ஆதீனகர்த்தா திருமதி.சோமசேகரம்பிள்ளை செல்வராணி அவர்களால் வெளியிடப்பட்டதும் இந்த முகநூலில் எடுத்தும் வரப்பட்டது. தொடர்ந்து மேலும் ஒரு முறை இங்கே எடுத்து வரப்படுகிறது.
மேலதிக நித்திய பூசை விபரங்களிற்கு ஆதீனகர்த்தாவினால் நியமிக்கப்பட்ட நித்திய பூசை செயற்பாட்டு குழு திரு. பாலகிருஸ்ணன் சிவறைஞ்சன், திரு.கணபதிப்பிள்ளை பூவேந்திரன் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
பாலகிருஸ்ணன் சிவறைஞ்சன் +94 (77) 469 0289
கணபதிப்பிள்ளை பூவேந்திரன் +94 (77) 797 1267
நித்திய மாதாந்த பூசைக்குரிய நிதியை ஆதீனகர்த்தாக்களின் பெயரில் உள்ள வங்கிக்கணக்கிற்கு வைப்பிட்டு அறியப்படுத்துவதன் மூலம் உடனடியாக ரசீது அனுப்பி வைக்கப்படும். அதனூடாக மட்டுமே மாதாந்த நித்திய பூசை கணக்கில் உங்கள் நிதி வரவு வைக்கப்படும்.
ஆதீனகர்த்தாக்களின் பெயரில் உள்ள வங்கி கணக்கு கீழே தரப்பட்டுள்ளது. நன்றி








