காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி…

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும்…

அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும் ஊரவர்கள் எங்களால் முடிந்ததையும் நிறைவேற்றுவோம். June 08, 2026

June 08, 2026. அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும் ஊரவர்கள் எங்களால் முடிந்ததையும் நிறைவேற்றுவோம். காரைநகர் மருதபுரம் பெரியடைப்பு பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று 2026.01.12 அன்று காரைநகர்…

ஊடகவியலாளர்களிற்கான புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்கின்ற அநுர அரசிற்கு நன்றியும் வாழ்த்துக்களும்..!

ஊடகவியலாளர்களிற்கான புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்கின்ற அநுர அரசிற்கு நன்றியும் வாழ்த்துக்களும்..! இலங்கையின் பிரதான ஊடகங்கள் முகநூல், youtube செய்திகளையே பிரதான செய்திகளாக வெளியிடும் நிலமைக்கு வந்துள்ளதையும்…

காரைநகர் ஈழத்து சிதம்பரம் வடக்கு வீதியில் அமைந்துள்ள “சிவாச்சிரமம்” புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் கும்பாபிஷேகத்தின் போது மீள திறக்கலாம்..!

(கண்டிப்பாக காரைநகர் மக்கள் முழுமையாக வாசிக்க வேண்டியது…!) காரைநகர் ஈழத்து சிதம்பரம் வடக்கு வீதியில் அமைந்துள்ள “சிவாச்சிரமம்” புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் கும்பாபிஷேகத்தின் போது மீள திறக்கலாம்..! ஈழத்து…

நன்றியுடன் ஞாபகப்படுத்திக் கொள்கிறது ‘எனது ஊர் காரைநகர்’ – 14 மில்லியன் செலவில் மருதடி- நீலிப்பந்தனை வீதி, மற்றும் நீலிப்பந்தனையில் இருந்து சடையாளி வரையான நீர் வடிகால் அமைப்பினை செய்து வழங்க பொதுமக்கள் முன்னிலையில் உறுதியாக தெரிவித்து பெரும் ஆதரவை பெற்றுக்கொண்டார்கள்.

நன்றியுடன் ஞாபகப்படுத்திக் கொள்கிறது ‘எனது ஊர் காரைநகர்’ நீலிப்பந்தனை மக்களின் 60 ஆண்டுகளிற்கு மேற்பட்ட பிரச்சனைகளிற்கு தீர்வாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் திரு.K. கோவிந்தராஜன் மற்றும்…

காரைநகர் வலந்தலை நடுத்தெருவில் கல்வியால் புகழ் பெற்று விளங்கிய குடும்பங்களில் சின்னத்தம்பி ஆறுமுகநாதன் (S.A. நாதன்) குடும்பமும் ஒன்று.

காரைநகர் வலந்தலை நடுத்தெருவில் கல்வியால் புகழ் பெற்று விளங்கிய குடும்பங்களில் சின்னத்தம்பி ஆறுமுகநாதன் (S.A. நாதன்) குடும்பமும் ஒன்று. நடுத்தெருவில் 1960ம் ஆண்டுகளில் துரையப்பா குடும்பம், விதானை…

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய அடியவர்கள் மற்றும் பக்தகோடிகளிற்கான பகிரங்கமான கணக்கறிக்கை.

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய அடியவர்கள் மற்றும் பக்தகோடிகளிற்கான பகிரங்கமான கணக்கறிக்கை. 2025 சித்திரை மாதம்(கடந்த வருடம்) முதல் காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி…

தேசங்களை கடந்து பிறந்த நாட்டில், வளர்ந்த ஊரில், தவழ்ந்த வீட்டில் என்னோடு பழகிய நட்புக்கள், ஊரவர்கள், பண்பாளர்கள், உறவுகளிற்கு நன்றி.

பிறந்த நாளில் ஊரிற்கான உதவிகள்…! தேசங்களை கடந்து பிறந்த நாட்டில், வளர்ந்த ஊரில், தவழ்ந்த வீட்டில் என்னோடு பழகிய நட்புக்கள், ஊரவர்கள், பண்பாளர்கள், உறவுகளிற்கு நன்றி. ‘உலகம்…

நடக்குமா… நடக்குமா… என்று எதிர்பார்த்த ஈழத்து சிதம்பரம் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகத்திற்கும் நாள் குறிக்கப்பட்டு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. – எல்லாம் அவன் செயல்

எல்லாம் அவன் செயல், எது எது எப்பெப்ப நடக்க வேண்டுமோ அது அது அப்பப்ப தான் நடக்கும். விதை யார் வேண்டுமானாலும் போடலாம் ஆனால் அது முளைப்பது…