காரைநகர் ஈழத்து சிதம்பரம் திருத்தொண்டர் சபையாக 1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கனடா காரை கலாசார மன்றம் மற்றும் ஈழத்து சிதம்பரம் பற்றியது…. (தயவு செய்து முழுமையாக வாசிக்கவும்…!)

காரைநகர் ஈழத்து சிதம்பரம் திருத்தொண்டர் சபையாக 1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கனடா காரை கலாசார மன்றம் மற்றும் ஈழத்து சிதம்பரம் பற்றியது…. (தயவு செய்து முழுமையாக வாசிக்கவும்…!)…

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக மண்டலாபிஷேக பூர்த்தி புதன்கிழமை 13.05.2026.

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக மண்டலாபிஷேக பூர்த்தி புதன்கிழமை 13.05.2026.

காரைநகர் நீலிப்பந்தனை வீதி மற்றும் கேணி புனரமைப்பு தொடர்பான கூட்டம்: 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணி.

காரைநகர் நீலிப்பந்தனை வீதி மற்றும் கேணி புனரமைப்பு தொடர்பான கூட்டம்: 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணி.

நீலிப்பந்தனை பிரதேச வீதி மற்றும் கேணி புனரமைப்பு தொடர்பான திட்டமிடல் பொதுக்கூட்டம் இப்பகுதி மக்களால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 15.03.2026 காலை கூட்டப்படுகிறது.

மேலதிக விபரங்கள் ஒழுங்கமைப்பாளர்களால் பின்னர் அறியத்தரப்படும்

காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் அடியவர்களிற்கு திருவிழா உபயம் தொடர்பான அறிவித்தல்: திருவிழா உபயத்தில் இணைந்து கொள்ள முடியும்.

காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் அடியவர்களிற்கு திருவிழா உபயம் தொடர்பான அறிவித்தல்: மாசி மகம் எதிர்வரும் March 02,2026 திங்கள்கிழமை ஆகும். அன்றைய தினம் நடைபெறவுள்ள அபிஷேகம் ஆராதனைகளில்…

‘எனது ஊர் காரைநகர்’ இதழ் 30 வெளிவந்துவிட்டது. இலவசமாக அஞ்சல் மூலம் கனடாவில் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் விலாசங்களை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

‘எனது ஊர் காரைநகர்’ இதழ் 30 வெளிவந்துவிட்டது. இலவசமாக அஞ்சல் மூலம் கனடாவில் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் விலாசங்களை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், நாம் ஊரவர்கள் ஒரு குடும்பத்தை வாழ வைப்போம்..!

அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், நாம் ஊரவர்கள் ஒரு குடும்பத்தை வாழ வைப்போம்..! காரைநகர் வியாவில் பகுதி பெரியடைப்பை சேர்ந்த இரண்டு பிள்ளைகளை உடைய குடும்பம் ஒன்று கடந்த…

காரைநகர் இலகடி, மாப்பாணவூரியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் நாச்சிமார் அம்பாள் ஆலய 1008 சங்காபிஷேகம் பற்றிய அறிவித்தல். 09.12.2025 செவ்வாய்கிழமை காலை 7 மணி.

காரைநகர் இலகடி, மாப்பாணவூரியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் நாச்சிமார் அம்பாள் ஆலய 1008 சங்காபிஷேகம் பற்றிய அறிவித்தல். 09.12.2025 செவ்வாய்கிழமை காலை 7 மணி.

காரைநகர் அபிவிருத்தி சபை, மக்களுடன் மக்களிற்காக களத்தில் பணியாற்றி வருகிறார்கள்..!

காரைநகர் அபிவிருத்தி சபை, மக்களுடன் மக்களிற்காக களத்தில் பணியாற்றி வருகிறார்கள்..! இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்படைந்த மக்களிற்கு உதவிகளை வழங்கவும் உதவிக்கரம் நீட்டவும் திரு.தேவலிங்கம் பரணீதரன் தலைமையிலான காரைநகர்…

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காலை 7 மணிக்கு காரைநகர் சடையாளி கேணி இறைத்து தூர்வாரப்படுகிறது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காலை 7 மணிக்கு காரைநகர் சடையாளி கேணி இறைத்து தூர்வாரப்படுகிறது. பொதுப்பணிகள் பொது அமைப்புக்களின் ஊடாக நிறைவேற்றுவதே சாலச்சிறந்ததும் ஒற்றுமையின் பலமும் ஆகும்.…