சூடான ஒரு மதியப்பொழுது. கற்பகதரு பானம் வயிற்றில் இறங்க ஞானம் பிறந்து இராகத்தோடு மனதில் உள்ள அழுத்தங்கள் வெளியேறும்.
நண்பன் செல்வகுமார் மன்னித்துக்கொள்ளவும். தேன் எடுத்தவன் புறங்கை நக்கவில்லை என்று சொன்னால் எப்படி நம்ப முடியாதோ அதே போல் ஊரிற்கு போனால் எங்கள் மண்ணில் இருந்து ஊறிய ‘கள்’ பருகவில்லை என்று சொன்னால் நம்பவா போகிறார்கள். நண்பன் செல்வகுமாரும் அவரூடாக பெற்ற நட்பும் எனது வரம்.
இது ஒரு Aஐ தயாரிப்பு. முழுமையான விளம்பர அனுசரணை: பறையகண்டியில் தனித்துவமான அடையாளத்துடன் ‘சாந்தன் கடை’.
செய்திகளை அறிந்து கொள்ள ‘பேப்பர் கடை’யாக விளங்கிய ‘கந்தசாமி கடை’ இப்போது பரிமாணம் பெற்று புதுப்பொலிவுடன்…. சுடச்சுட Rolls, குளிரான cake வகைகள், திடீர் கொண்டாட்டங்களிற்கு Party packages உடன் பறையகண்டியில் இரவு 9 மணிவரை திறந்திருக்கிறது. அதுமட்டுமல்ல ஊரில் இருந்தே நேரடியாக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கும், கொட்டகேனா, வெள்ளவத்தை செல்வதற்கும் பறையகண்டியில் இருந்தே பஸ் எடுப்பதற்கும் நம்பிக்கையோடு booking செய்யலாம்.
நன்றி: விளம்பர அனுசரணை சாந்தன் நடராசா




