அமரர் வே.கணபதிப்பிள்ளை ஞாபகர்த்தமாக யாழ்ற்ரன் கல்லூரிக்கு கணணி வழங்கப்பட்டது(28. 10.2011)
அமரத்துவம் அடைந்த முன்னாள் ஆசிரியரும் சமூக சேவகருமான வே.கணபதிப் பிள்ளை அவர்கள் 1960ம் ஆண்டுகளில் எழுதிய தமிழ் வாசகம் இலங்கை அரசினால் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புவரை உள்ள பாடநூலில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
அமரர் வே.கணபதிப்பிள்ளை ஞாபகர்தமாக அவரது மகள் குணராசா அகிலாம்பிகை அவர்களாலும், மகன் டாக்டர் வே.அம்பிகைபாகன் மற்றும் பேரன் திரு திருமதி பு.சபாநடேசன் அவர்களினால் மேற்படி கணணிநேற்று வெள்ளிக்கிழமை ஒக்டோபர் 28ம் திகதி வழங்கப்பட்டுள்ளது.






