யாழ்ற்ரன் கல்லூரியில் Nov 10, 2011 அன்று பழைய மாணவர் சங்க
பொதுக்கூட்டம் நடைபெற்றது
கல்லூரியின் புதிய அதிபர் வே.முருகமூர்த்தி தலைமையில் நைபெற்ற மேற்படிகூட்டத்தில் பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பிரச்சனைக்குரிய பல விடயங்கள் பற்றி அளவளாவினர். புதியநிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.
யாழ்ற்ரன் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் புதிதாக நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டவர்கள்.

தலைவர்
கல்லூரி அதிபர்
வே.முருகமூர்த்தி
செயலாளர்
முன்னாள் அதிபர்
ந.பரமசிவம


பொருளாளர்
பாலாவோடை இந்து தமிழ்
கலவன் பாடசாலை உப
அதிபரும், காரை கிட்ஸ் பார்க்
நிர்வாக தலைவருமான
க.நேத்திரானந்தன்



