பிரதம விருந்தினராக காரை கோட்டக்கல்வி அதிகாரி திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன்
கலந்து கொண்டார். அத்துடன் ஆசிரிய ஆலோசகர் திரு. கேசவன், யாழ்ற்ரன்
கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி, கிராமசேவகர் திரு.இ.திருப்புகழூர்சிங்கம்,
ஈழத்து சிதம்பர பிரதான குரு சிவஸ்ரீ ஈஸ்வரக்குருக்கள் மற்றும் பலர் கலந்து
கொண்டு சிறப்பித்தனர்.





























