நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Bank

அம்பலவாணர் கந்தையா பாலசிங்கம் | இறப்பு: 09.04.2012

அம்பலவாணர் கந்தையா பாலசிங்கம்
கதிர்காமசுவாமி கோயிலடி, காரைநகர்
(பலாலி வீதி, யாழ்ப்பாணம்)

பிறப்பு: 16.10.1925 இறப்பு: 09.04.2012

காரைநகர் கதிர்காமசுவாமி கோயிலடியை பிறப்பிடமாகவும், 281-பலாலி வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் கந்தையா பாலசிங்கம் (ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்) 09.04..2012 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிதம்பரம் தம்பதியரின் அன்பு மருமகனும், சரஸ்வதியின் அன்புக் கணவரும், செல்வநாயகி (முன்னாள் ஆசிரியை காரை இந்து, பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்க பொருளாளர்), அம்பிகாதேவி(தமிழ்துறை, யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம்), காலஞ்சென்ற கமலநாயகி (சுருக்கெழுத்தாளர், நீதிமன்றம் ஊர்காவற்றுறை), ஆனந்தகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற நடனகுமார், வசந்தநாயகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தந்தையும், துரைராசசிங்கம், இராசரத்தினம், கலாவதி
ஆகியோரின் அன்பு மாமனாரும், சுவாதி, பாரதி, ரஞ்சன்குமார், துளசி, பவித்திரன் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.04.2012 வியாழக்கிழமை மு.ப.9 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவி;த்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர் – 94 21 222 4068

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605