யாழில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்வு ஒன்றில் முன்னாள் அமைச்சரும் காரை மண்ணின் மைந்தனுமாகய தியாகராசா மகேஸ்வரன் அவர்களுடைய சகோதரர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.
கேட்டால் தான் தெரியும்… சொன்னால் தான் புரியும்..

ஊடகவியலாளர் சந்திப்பில் 5,000 ரூபா செலுத்தி யார் வேண்டுமானாலும் தமது கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்க முடியும். அவரவர் கருத்துக்களிற்கு அவரவர்களே பொறுப்பானவர்கள்.
5,000 ரூபா கொடுத்து சொல்வது அவர்கள்…, தீர்மானிப்பதும் செயற்படுவதும் உங்கள் கைகளில்…!
– ஊடகவியலாளர் சந்திப்பு வீடியோ பதிவு கீழ்வருமாறு:



