இன்று காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் 350 மாணவர்களிற்கு மேற்பட்டவர்களிற்கு என்மூலமாக வங்கி கணக்கு திறந்து வைத்கப்பட்டு வழங்கப்பட்டதுடன், காரைநகரின் ஒவ்வொரு வட்டாரங்களிலும் உள்ள முன்பள்ளி மாணவர்களிற்கு மாணவர் சேமிப்பு வங்கி கணக்கு அறிமுக்கபடுத்தி வைக்கப்பட்டது.



