காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலய வருடாந்த வேள்வியை முன்னிட்டு விளக்கு வைக்கும் திருவிழா 09.05.2025 இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. வீடியோ மற்றும் படங்கள் எடுத்துவரப்பட்டுள்ளன.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை 16.05.2025 அன்று மாலை பொங்கல் நிகழ்வும் மறுநாள் 17.05.2025 சனிக்கிழமை வேள்வியும் நடைபெறும்.






























