காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி இன்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காலை 6.30 சற்று முன்னர் இறைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.
Category: Community service
இன்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காரைநகர் சடையாளி கேணி இறைத்து தூர்வாரப்படுகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காரைநகர் சடையாளி கேணி இறைத்து தூர்வாரப்படுகிறது. இம்முகநூல் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு இணங்க இதுவரை நிதி உதவி வளங்கியவர்கள் விபரம் வருமாறு: மேலும்…
12.10.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி “எனது ஊர் காரைநகர்” ஊடான முயற்சியுடன் இறைத்து சுத்திகரிக்கப்பட்டது.
ஊர் மக்களின் பேராதரவுடனும் காரைநகர் அபிவிருத்தி சபையின் மேற்பார்வையுடனும் பொதுப்பணியாக நடைபெற்ற கேணி இறைப்பு: 12.10.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி “எனது ஊர்…
காரைநகர் மக்கள் சார்பாகவும் திரு.P.S. சுதாகரன் அவர்கள் தனது படைப்பான ‘மெளனித்த பொழுது’ திரைப்படத்தினை காரை மக்களிற்கு சமர்ப்பணமாக்கியுள்ளார்
கனடா ஒன்ராரியோ மாநிலத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ நகரத்தில் அமையவுள்ள ‘தமிழர் சமூக மையம்’ தொடர்பாக கனடா வாழ் காரை மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய…
இலங்கையர்கள் பலரிற்கு இவருடைய இரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் இரத்த உறவுகள் இவருக்கு அதிகம். இன்று 11.09.2025 வியாழக்கிழமை தனது 53வது பிறந்த நாளை கொண்டாடும் நண்பன் செல்வராசா வேலாயுதபிள்ளை அவர்கள் இன்றுடன் 54 தடவைகள் இரத்த வங்கிக்கு இரத்தம் வளங்கியுள்ளார்.
இலங்கையர்கள் பலரிற்கு இவருடைய இரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் இரத்த உறவுகள் இவருக்கு அதிகம். இன்று 11.09.2025 வியாழக்கிழமை தனது 53வது பிறந்த நாளை கொண்டாடும் நண்பன் செல்வராசா…
நல்லதொரு உதாரணம். ஏற்பாட்டாளர்களிற்கும் வழங்கியவர்களிற்கும் வாழ்த்துக்கள்.
நல்லதொரு உதாரணம். ஏற்பாட்டாளர்களிற்கும் வழங்கியவர்களிற்கும் வாழ்த்துக்கள்.
கேட்டதும் கிடைத்தது….வியாவிலை சேர்ந்த மாணவிக்கான பல்கலைக்கழக கல்விக்கான உதவி..!
கேட்டதும் கிடைத்தது….வியாவிலை சேர்ந்த மாணவிக்கான பல்கலைக்கழக கல்விக்கான உதவி..! நேற்று முன்தினம் 07.07.2025 அன்று எனது முகநூலில் எடுத்து வரப்பட்ட அறிவித்தல்….. காரைநகர் வியாவில் ஐயனார் கோயிலடியை…
காரைநகர் வலந்தலை ‘கோணன் ஓடை’ வரலாற்றில் முதல்முறையாக பிரதேச சபையால் கல்லு றோட் போடப்படுகிறது…!
காரைநகர் வலந்தலை ‘கோணன் ஓடை’ வரலாற்றில் முதல்முறையாக பிரதேச சபையால் கல்லு றோட் போடப்படுகிறது…! கோணன் ஓடை..? காரைநகர் மக்களிற்கு மட்டுமல்ல, வலந்தலை வாழ் மக்கள் பலரிற்குமே…
காரை இந்து மரதன் ஓட்ட போட்டிக்கு பெறுமதியான பரிசில் வழங்க ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக பழைய மாணவனும், சிவகாமி அம்மன் கோயிலடியை சேர்ந்தவரும், அமெரிக்காவில் பொறியியலாளருமான விக்கினேஸ்வரன் சிவா தர்மலிங்கம் அவர்கள் தொடர்ச்சியாக வளங்க முன்வந்துள்ளார்.
காரை இந்து மரதன் ஓட்ட போட்டிக்கு பெறுமதியான பரிசில் வழங்க ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக பழைய மாணவனும், சிவகாமி அம்மன் கோயிலடியை சேர்ந்தவரும், அமெரிக்காவில் பொறியியலாளருமான…
நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கம், செயற்பாடும் நிதி உதவியும்: 19.02.2025
நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கம், செயற்பாடும் நிதி உதவியும்: 19.02.2025



