நல்லதை செய்யவும் செயற்படுத்தவும் தேர்தல் அரசியலில் தான் இறங்க வேண்டிய அவசியம் இல்லை.

நல்லதை செய்யவும் செயற்படுத்தவும் தேர்தல் அரசியலில் தான் இறங்க வேண்டிய அவசியம் இல்லை. நம்மாலான செயற்பாடுகளை நாம் ஆற்றிக்கொண்டு இருந்தால் சமுதாயம் நிச்சயமாக அங்கீகரிக்கும். கற்பனையிலும், ஊகத்திலும் கதை கட்டுவதாலோ அல்லது இன்னொருவர் வெற்றியை தடுப்பதாலோ அல்ல. அரசியலுக்கு வந்தால் தான் மக்களிற்கான பணிகளை செய்ய முடியும் என்று நம்பியது இல்லை. என்னிடம் 100 ரூபா இருந்தால் எப்போதும் 25 ரூபாவை இன்னொருவருக்கு தானமாக, தர்மமாக, உதவியாக வழங்க ஒருபோதும் தயங்குவதில்லை.

24.01.2025 அன்று காரைநகர் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற தேசிய மட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான கெளரவத்தின் போது 1973 பொன்னகவை மாணவர்களால் அனுசரணை வளங்கப்பட்ட காரணத்தினால் விருந்தினர்களில் ஒருவராக அழைக்கப்பட்டிருந்தேன். அதன்போது பாடசாலைக்கான cafeteria வும் கட்டிக்கொடுக்க உறுதி வழங்கப்பட்டது.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலய வருடாந்த வேள்வியை முன்னிட்டு விளக்கு வைக்கும் திருவிழா 09.05.2025 இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. வீடியோ மற்றும் படங்கள் எடுத்துவரப்பட்டுள்ளன.

நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயத்தில் 12.05.2025 திங்கள்கிழமை நடைபெற்ற சித்திரா பெளர்ணமியை முன்னிட்டு கந்தசாமி(மீசை) – மணி குடும்பத்தின் உபயமாக வருடந்தோறும் இடம்பெற்றுவரும் சித்திரபுத்திரனார் கதை படிப்பும், சித்திரை கஞ்சி திருவிழாவும்…

Leave a Reply