காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலய நித்திய, நைவேத்திய பூசை நாளாந்தம் காலை, மாலை சிறப்புடன் நடைபெற்று வருகின்றன.

காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலய நித்திய, நைவேத்திய பூசை நாளாந்தம் காலை, மாலை சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. மாதாந்த நித்திய பூசை உபயகாரர்களின் பரிபூரண அனுசணையுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் இக்கைங்கரியத்தில் இடம்பெயர்ந்து வாழும் காரை மக்கள் துர்க்கை அம்பாளின் அருட்கடாட்சம் வேண்டி மாதாந்த உபயகாரர்களாக இணைந்து கொள்ளவும், விசேட தினங்களிற்கான நேர்த்திகளை நிறைவேற்றவும் கோயிலின் ஆதீனகர்த்தாக்களால் நியமிக்கப்பட்ட நிர்வாக செயற்பாட்டாளரான திரு. பாலகிருஸ்ணன் சிவறைஞ்சன் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்புகளுக்கு +94 77 469 0289. WhatsApp ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம்.

நடைபெறும் June மாத்த்திற்கான மாதாந்த உபயகாரர்கள் விபரம் வருமாறு.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

காரைநகர் வலந்தலை ‘கோணன் ஓடை’ வரலாற்றில் முதல்முறையாக பிரதேச சபையால் கல்லு றோட் போடப்படுகிறது…!

நான் விதைத்து விதையாக இருந்தால் எனக்கும் ஊரிற்கும் நன்மை பயர்க்கும். விஷமாக இருந்தால்….

Leave a Reply