காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கா தேவி அம்பாள் ஆலயத்தில் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் மூலமாக கிரமமாக நித்திய பூசை நிறைவேற்றப்பட்டு வருகின்றது. பழமைகள் போற்றப்படுகின்றன. புதுமைகள் வரவேற்கப்படுகின்றன. ஆதீனகர்த்தாக்கள் வெளிப்படை தன்மையுடன் நிர்வாகத்தை முன்னெடுப்பதால் பக்தியுடன் நிறைந்த ஆன்மீகமும் நம்பிக்கையும் புதுப்பொலிவு பெறுகிறது.
தை மாத மாதாந்த நித்திய பூசை உபயம். பிரபாகரன் பிறேமளகுமாரி(Australia)





