காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்
Tag: #karainagar
சென்னை தமிழ்நாட்டில் உள்ள ஒரு காளி கோயிலில் உள்ள முருகப்பெருமானிற்கு ‘வட கதிர்காம முருகர்’ என்று பெயர்.
சென்னை தமிழ்நாட்டில் உள்ள ஒரு காளி கோயிலில் உள்ள முருகப்பெருமானிற்கு ‘வட கதிர்காம முருகர்’ என்று பெயர். 300 ஆண்டுகள் பழைமையான கருங்கல் கோபுரத்தை நிலமட்டத்திலிருந்து 5…
‘கறுப்பு வெள்ளை காலம்’ என்று ஒன்று இருந்தது. அப்போது படங்கள் அல்லது சினிமா எல்லாம் கறுப்பு வெள்ளை கலரில் மட்டும் செய்யத்தெரிந்த காலம்.
‘கறுப்பு வெள்ளை காலம்’ என்று ஒன்று இருந்தது. அப்போது படங்கள் அல்லது சினிமா எல்லாம் கறுப்பு வெள்ளை கலரில் மட்டும் செய்யத்தெரிந்த காலம். கலர்களிற்கு வந்த பின்னர்…
காரைநகர் ஈழத்து சிதம்பரம் பரம்பரை வழிவந்த ஆதினகர்த்தாக்களில் ஒருவரான திரு. முருகேசு சுந்தரலிங்கம் குகநேசன் அவர்களிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
காரைநகர் ஈழத்து சிதம்பரம் பரம்பரை வழிவந்த ஆதினகர்த்தாக்களில் ஒருவரான திரு. முருகேசு சுந்தரலிங்கம் குகநேசன் அவர்களிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தனது 41வது பிறந்த நாளில் ஆதீனம்…
‘மனிதம் இன்னும் சாகவில்லை’ ….
‘மனிதம் இன்னும் சாகவில்லை’ …. படித்ததில் பிடித்தது. (ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையிலானது ) போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி…
‘ஈழத்து சிதம்பரம்’ எனப்போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன் கோயில் முடக்கப்பட்டு மூன்றாண்டுகள் முடிவுற்ற போதிலும் இன்று 01.04.2026 பங்குனி உத்தர நன்னாளிலே கும்பாபிஷேகத்திற்கான ‘கும்பாபிஷேக விஞ்ஞாபனம்’ அறிவித்தல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஏமாற்றமே மிஞ்சியது.
‘ஈழத்து சிதம்பரம்’ எனப்போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன் கோயில் முடக்கப்பட்டு மூன்றாண்டுகள் முடிவுற்ற போதிலும் இன்று 01.04.2026 பங்குனி உத்தர நன்னாளிலே கும்பாபிஷேகத்திற்கான ‘கும்பாபிஷேக விஞ்ஞாபனம்’ அறிவித்தல்…
உலக அதிசயமான திருவாரூர் ஆழித்தேர்… காணக்கண்கோடி வேண்டும்.29.03.2026 ஞாயிறு தேரோட்டம்.
உலக அதிசயமான திருவாரூர் ஆழித்தேர்… காணக்கண்கோடி வேண்டும்.29.03.2026 ஞாயிறு தேரோட்டம். தமிழ்நாடு இந்தியா திருவாரூர் ஆளித்தேரோட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 29.03.2026 இப்போது காலை 10 மணி. நான்கு பக்க…
பாலஸ்தாபனம் செய்யப்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் போன்று மேளதாளங்கள், சுவாமிகளிற்கு இராஜ உபசாரங்கள், சாத்துப்படிகள் செய்வது சைவாகமத்திற்கு உட்பட்டதல்ல. படிக்கட்டு அபிஷேகம் தவிர்ந்து மற்றைய அபிஷேகங்கள் செய்வதானது சைவ சமய ஆகமங்களிற்கு அப்பாற்பட்டது என இந்தியா சிதம்பரம் தில்லைவாழ் தீட்சதர்கள் இன்றும் தெரிவித்தார்கள்.
பாலஸ்தாபனம் செய்யப்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் போன்று மேளதாளங்கள், சுவாமிகளிற்கு இராஜ உபசாரங்கள், சாத்துப்படிகள் செய்வது சைவாகமத்திற்கு உட்பட்டதல்ல. படிக்கட்டு அபிஷேகம் தவிர்ந்து மற்றைய அபிஷேகங்கள் செய்வதானது சைவ…
தமிழ்நாடு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் 28.06.2026
தமிழ்நாடு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் 28.06.2026
காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயம் கும்பாபிஷேகம் 25.03.2026. இரவு காட்சி.
காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயம் கும்பாபிஷேகம் 25.03.2026. இரவு காட்சி.



