Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதழ் 24 – எனது ஊர் காரைநகர்

இதழ் 24:காரைநகரில் இருந்து வெளியாகும் “எனது ஊர் காரைநகர் ” சஞ்சிகை மற்றும் இணையத்தளம் சார்பில் காரைநகர் சேவையாளர் கௌரவிப்பு!.2019ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை…

களபூமி கல்வி அபிவிருத்தி கழகம் ஆரம்பம் 10.11.2019

காரைநகர் களபூமி கல்வி அபிவிருத்தி கழகம் 2019.11.10 அன்று நடைபெற்ற பொதுக்கூட்த்தின் போது உதயமானது. அன்றைய பொதுக்கூட்டத்தின் போது திரு.குலசேகரம்பிள்ளை சிவஞானம் அவர்கள் தலைவராகவும், திரு.பொன்னம்பலம் சிவானந்தன்…