‘சுவிஸ் நாதன்” என அழைக்கப்படும் திரு.கதிர்காமநாதன் சுப்பிரமணியம் அவர்களின் மனிதாபிமான செயற்கரிய செயற்பாடுகள் மூலம் காரை மண் பெருமை கொள்கின்றது. கல்விப்பணி, ஆன்மீகபணி, சமுதாயபணிகளுடன் வைத்தியசுகாதார பணிகளையும்…
இலங்கை தீவில் ஆங்கிலேயருடைய சிவில் நிர்வாக கட்டமைப்பின் கீழ் இயங்கிய யாழ்ப்பாண மாவட்டமானது 1947ம் ஆண்டளவில் டி.ஆர்.ஓ. என்றழைக்கப்படும் காரியதிகாரி முறைகொண்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. யாழ்ப்பாண மாவட்டமானது…
ஈழத்து சிதம்பரம் ஐயனார், சிவன் திருக்கோயிலை மையமாக கொண்டு அவ்வப்போது தனிமனித பலப்பரீட்சைகள் நடைபெற்று வந்துள்ளன. அவற்றில் இருந்து காரைநகர் மக்கள் இதுவரை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும்…