12.10.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி “எனது ஊர் காரைநகர்” ஊடான முயற்சியுடன் இறைத்து சுத்திகரிக்கப்பட்டது.

ஊர் மக்களின் பேராதரவுடனும் காரைநகர் அபிவிருத்தி சபையின் மேற்பார்வையுடனும் பொதுப்பணியாக நடைபெற்ற கேணி இறைப்பு: 12.10.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி “எனது ஊர்…

காரைநகர் வலந்தலை ‘கோணன் ஓடை’ வரலாற்றில் முதல்முறையாக பிரதேச சபையால் கல்லு றோட் போடப்படுகிறது…!

காரைநகர் வலந்தலை ‘கோணன் ஓடை’ வரலாற்றில் முதல்முறையாக பிரதேச சபையால் கல்லு றோட் போடப்படுகிறது…! கோணன் ஓடை..? காரைநகர் மக்களிற்கு மட்டுமல்ல, வலந்தலை வாழ் மக்கள் பலரிற்குமே…

ஊர்ப்பணி ஆற்றிவரும் திரு.வே.சபாலிங்கம் அவர்களிற்கு ‘எனது ஊர் காரைநகர்’ இனிய அகவை தினவாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது

காரைநகர் மண்ணின் சேவையாளர் கெளரவம் பெற்றவரும் சிவதொண்டரும் ஈழத்து சிதம்பரத்தின் பூந்தோட்ட பணிகளில் தன்னை அர்பணித்து செயற்படுபவரும், கந்தர் குண்டு, சடையாளி கேணி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு…

காரைநகரில் “V.T.Trust” என்னும் அறக்கட்டளை தொடக்க நிகழ்வு – 17.09.2024

காரைநகரின் வாழ்நாள் பேராசிரியர் திரு.வே.தர்மரட்ணம் அவர்களது சம்பந்தர்கண்டி வீட்டில் மேற்படி அறக்கட்டளை தொடக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கணிதவியல் பேராசிரியராக கடமையற்றியவரும்…

“காரைநகர் சேவையாளர் கெளரவம்” 2024ம் ஆண்டு நான்காவது சேவையாளர் கெளரவம் வழங்கப்படவுள்ளது.

“காரைநகர் சேவையாளர் கெளரவம்” 2024ம் ஆண்டு நான்காவது சேவையாளர் கெளரவம் வழங்கப்படவுள்ளது. வாழும் போதே கெளரவிப்போம். அரச பணியானாலும், தனியார் பணியானாலும் காரை மக்களின் தேவையறிந்து வழமையான…

பொதுப்பணிக்கு வந்துவிட்டால் எல்லாவற்றையும் திறந்து காட்டிவிடவேணும்.

பொதுப்பணிக்கு வந்துவிட்டால் எல்லாவற்றையும் திறந்து காட்டிவிடவேணும். அதிலும் நாலு பேருடன் சேர்ந்து ஒரு பணியை செய்தால் அது 50 ரூபா பெறுமதி என்றாலும் சொல்லிடவேண்டும். அல்லது நாலு…

காரைநகர் ஊரி பிரதேச குடும்பத்தின் அனர்த்த பாதிப்படைந்த குடும்பத்திற்கு முகநூல் வாயிலாக வளங்கிய நிதி கையளிக்கப்பட்டது. 07.08.2024.

காரைநகர் ஊரி பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றிற்கான தற்காலிக குடிசை புணரமைப்புக்கு சேர்க்கப்பட்ட நிதி கிராம சேவகர்(ஜே/44) திரு.மயூரன் அவர்களுடன் சென்று தற்போதைய வீட்டு நிலமையைப் பார்வையிட்டுள்ளதுடன்…

பொசன் விடுமுறை உணவு தானம் – காரை மண்ணின் சேவையாளர் திரு.வேலாயுதபிள்ளை செல்வராசா

இலங்கையில் பொசன் விசேட விடுமுறை தினங்களையொட்டி புத்தமதத்த்தவர்களின் சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் உணவு தானம் வளங்கி அனுஷ்டிப்பது ஒருவகை வழிபாடாகும். அதற்காக அநுராதபுரம் நீர்ப்பாசன திணைக்களத்தில் பணிபுரியும்…

கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தை பயன்படுத்தி தமது மனக்கிலேசங்களிற்கு ஆறுதல் தேடும் இலாயக்கற்றவர்கள்.

வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான்… வாசியுங்கோ… வாசியுங்கோ.. கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தை பயன்படுத்தி தமது மனக்கிலேசங்களிற்கு ஆறுதல் தேடும் இலாயக்கற்றவர்கள். 28.04.2024 அன்று நடைபெற்ற…

நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்தினருக்கு சுழற்சி முறையில் கடனடிப்படையில் கட்டுமரம் வேண்டுவதற்காக கோரப்பட்ட 20 இலட்சம்

15.05.2024 அன்று நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்திற்கு ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக திரு.க.உமைபாகன் அவர்களால் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் மூலம் பயனடைந்த பயனாளிகள் விபரம் மற்றும்…