Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

பொங்கலோ பொங்கல்..2025

பொங்கலோ பொங்கல்..வீடு செழிக்க, நாடு செழிக்க, நல்ல உள்ளம் பொங்கவீட்டு முற்றத்திற்கு விடியலை அழைத்துவெள்ளி பாத்திரத்தில்பால் நிரப்பி, பச்சரிசி சாதம் படையலுக்கு, பயற்றுடன் பயற்றங்காய், பொரியலும் அப்பளமும்…

திருவண்ணாமலை சிவனை தரிசிக்க பெளர்ணமி நாள் மிகச்சிறந்த நாளாகையால், அவன் அழைக்க நாங்கள் செல்கிறோம்-13-01-2025

நினைத்தாலே முத்தி தரும் திருக்கோயிலாக விளங்கும் திருவண்ணாமலையில் அண்ணாமலையானாக ஒளியாகி வீற்றிருக்கும் சிவனை தரிசிக்க பெளர்ணமி நாள் மிகச்சிறந்த நாளாகையால் அவன் அழைக்க நாங்கள் செல்கிறோம். எல்லாம்…