Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இன்னும் இருப்பது என்னவோ கொஞ்ச நாட்கள் தான்… அதில் நான் செய்தது என்ன..? நான் விட்டு சென்றது என்ன..? கொண்டு செல்ல போவது என்னது..?

இன்னும் இருப்பது என்னவோ கொஞ்ச நாட்கள் தான்… அதில் நான் செய்தது என்ன..? நான் விட்டு சென்றது என்ன..? கொண்டு செல்ல போவது என்னது..? என்பது தான்…

காரைநகர் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானம்|1973 பொன்னகவை மாணவர்களால் நடப்பட்ட நிழல் மரங்கள் பராமரிப்பு 25.02.2025

காரைநகர் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானம், 1973 பொன்னகவை மாணவர்களால் நடப்பட்ட நிழல் மரங்கள் பராமரிப்பு 25.02.2025 நிழல் மரம் 1 நிழல் மரம் 2 நிழல் மரம்…

2005.03.06 சிவராத்திரியை அண்டிய தேய்பிறை ஏகாதசியில் இறைவனடி சேர்ந்த எங்கள் அம்மா திரவியநாதன் ஞானாம்பிகையின் திதி நாள் 24.02.2025 இன்று

20 ஆண்டுகள் கரைந்தோடி விட்டன.! 2005.03.06 சிவராத்திரியை அண்டிய தேய்பிறை ஏகாதசியில் இறைவனடி சேர்ந்த எங்கள் அம்மா திரவியநாதன் ஞானாம்பிகையின் திதி நாள் 24.02.2025 இன்று. கீரிமலை…