Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

காரைநகர் மாப்பாணவூரி/ நீலிப்பந்தனையை சேர்ந்த ஆறுமுக வாத்தியாரின் மகள் வழி பூட்டியும் திரு.திருமதி ஞானகாந்தன் அனுசியா தம்பதிகளின் புதல்வியுமான டக்‌ஷனா Weds அற்றீசன் திருமணம் கனடா Newmarket நகரில் 23.03.2025 நடைபெற்றது.

காரைநகர் மாப்பாணவூரி/ நீலிப்பந்தனையை சேர்ந்த ஆறுமுக வாத்தியாரின் மகள் வழி பூட்டியும் திரு.திருமதி ஞானகாந்தன் அனுசியா தம்பதிகளின் புதல்வியுமான டக்‌ஷனா Weds அற்றீசன் திருமணம் கனடா Newmarket…