Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

காரைநகர் பிரதேச சபை தேர்தல் முடிவுகள்…அடிப்படை அறிவும் அரசியல் அறிவும்…. குறைந்த பட்சம் தெரிந்து கொள்ளப்பட வேண்டியவை…

காரைநகர் பிரதேச சபை தேர்தல் முடிவுகள்… அடிப்படை அறிவும் அரசியல் அறிவும்…. குறைந்த பட்சம் தெரிந்து கொள்ளப்பட வேண்டியவை… காரைநகர் பிரதேச சபையில் 11 ஆசனங்களை கொண்ட…

சைக்கிள் வேண்டுவதையே கனவாக கொண்டு வாழ்ந்த எம்மினம் கனடாவில் அதிநவீன சொகுசு கார்களிற்காக தமது உழைப்பின் பெரும்பகுதியை செலவழித்து வருகிறார்கள் என்பதும் அதன் தாற்பரியம் என்னவென்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சைக்கிள் வேண்டுவதையே கனவாக கொண்டு வாழ்ந்த எம்மினம் கனடாவில் அதிநவீன சொகுசு கார்களிற்காக தமது உழைப்பின் பெரும்பகுதியை செலவழித்து வருகிறார்கள் என்பதும் அதன் தாற்பரியம் என்னவென்பதையும் இதன்…