கண்டேன் சீதையை..!
வானில் இருந்து பார்த்த எனது ஊர் காரைநகர்.!
கொழும்பில் இருந்து சென்னை நோக்கிய பயணத்தில் கட்டுநாயக்காவில் இருந்து புறப்படும் விமானம் காரைநகரிற்கு மேலாக தான் பறக்கும்.
தீவுகளை தெளிவாக பார்க்கலாம்.
காரைநகர் தெளிவாக தெரியும், zoom செய்து பார்த்தால் சிவன்கோயில் தெரியும், நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய கோபுரமும் தெரியும்.
அது உங்க luck ஐ பொறுத்தது அல்லது விமான ரிக்கட் book செய்த பின்னர் பறப்பதற்கு முன்னர் 24 மணித்தியாலத்தில் online check in செய்யமுடியும், அப்போது விமானத்தின் வலது பக்கம் window seat இலவசமாக பெறமுடியும். அதையும்விட அன்றைய நாள் மேகமூட்டம் இல்லாது வானம் தெளிவாக இருக்க வேண்டும்.




