வானில் இருந்து பார்த்த எனது ஊர் காரைநகர்.!

கண்டேன் சீதையை..!

வானில் இருந்து பார்த்த எனது ஊர் காரைநகர்.!

கொழும்பில் இருந்து சென்னை நோக்கிய பயணத்தில் கட்டுநாயக்காவில் இருந்து புறப்படும் விமானம் காரைநகரிற்கு மேலாக தான் பறக்கும்.

தீவுகளை தெளிவாக பார்க்கலாம்.

காரைநகர் தெளிவாக தெரியும், zoom செய்து பார்த்தால் சிவன்கோயில் தெரியும், நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய கோபுரமும் தெரியும்.

அது உங்க luck ஐ பொறுத்தது அல்லது விமான ரிக்கட் book செய்த பின்னர் பறப்பதற்கு முன்னர் 24 மணித்தியாலத்தில் online check in செய்யமுடியும், அப்போது விமானத்தின் வலது பக்கம் window seat இலவசமாக பெறமுடியும். அதையும்விட அன்றைய நாள் மேகமூட்டம் இல்லாது வானம் தெளிவாக இருக்க வேண்டும்.

More From Author

ஊரிற்கு போனால் உறவுகளை சந்திக்கலாம், நண்பர்களை காணலாம், அயலவர்களுடன் பழகலாம் அது தான் நிஜவாழ்க்கை.

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: karainewstheesan@gmail.com / theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Recent Comments

No comments to show.