ஊரிற்கு போனால் உறவுகளை சந்திக்கலாம், நண்பர்களை காணலாம், அயலவர்களுடன் பழகலாம் அது தான் நிஜவாழ்க்கை. எல்லாவற்றையும் plan பண்ணித்தான் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் போலியாக வாழ்ந்து தம்மையும் மற்றவர்களையும் ஏமாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள்.
படத்திற்காக வாழ்வதில்லை வாழ்க்கை, நிஜத்தில் வாழும் போது மனதில் நிலைத்திருக்கும் நிஜம்.



















