“கலைகள் மேல் பற்றுக்கொண்ட காதலன்’ எங்கள் ஊர் அண்ணன் MGR அவர்களின் மறைவு குறித்து சட்டக்கலை வல்லுனர் பாபு அண்ணாவின் வரிகள் உண்மையிலும் உண்மை. ஈழத்து சிதம்பரத்தின் இன்னுமோர் குடமுழுக்கை காணாது சென்றதை நினைத்து மனம் மேலும் வெம்புகிறது. MGR அண்ணனுடைய ஆத்மா எல்லாவற்றையும் கடந்து இனி எல்லோரையும் நல்வழிப்படுத்தி ஈழத்து சிதம்பரத்தான் திருவடிகளில் நிம்மதி பெருவாழ்வு வாழட்டும். ஓம் சாந்தி!



