நண்பனுக்காக, நட்புக்காக, உறவுக்காக ஆத்மா சாந்தியடைய… இருப்பதில் ஒரு துளி வழங்குவோம்..!
02.07.2025 அன்று காரைநகர்- பொன்னாலை பாலத்தில் நடைபெற்ற விபத்தில் பலியான சங்கரப்பிள்ளை பவன்ராஜ் அவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தித்து அன்னாரின் நினைவாக நண்பர்கள், உறவினர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இரத்ததான முகாமில் பங்கெடுக்க அழைக்கிறார்கள்.
01.08.2025 எதிர்வரும் வெள்ளிக்கிழமை காரைநகர் களபூமி, திக்கரை திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள இரத்ததான முகாமில் கலந்து கொண்டு நண்பனின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்க அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.




