காரைநகர் மாப்பாணவூரியை சேர்ந்த அமரர் செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் இறைவன் திருவடி அடைந்த ஓராண்டு திதி நாள் 07.12.2025 இன்றாகும். அன்னாரது ஆத்மா இறைவனது திருப்பாதங்களை சென்றடையும் நன்னாள் இதுவாகும்.

வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்…

காரைநகர் மாப்பாணவூரியை சேர்ந்த அமரர் செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் இறைவன் திருவடி அடைந்த ஓராண்டு திதி நாள் 07.12.2025 இன்றாகும். அன்னாரது ஆத்மா இறைவனது திருப்பாதங்களை சென்றடையும் நன்னாள் இதுவாகும்.

அன்னாரது குடும்பத்தினர் ஊரிற்கும் ஊர் மக்களிற்கும் செயற்கரிய பெரும் செயற்பாடுகளை தமது தாய் தந்தையர் வழியாக கடந்த பல தசாப்தங்களாக நிறைவேற்றி வருகின்றனர். அன்போடும் ஊர் மக்களை அரவணைத்தும் புன்முறுவலோடு உயிர்களிடத்து கருணையோடு பழகிய தமது தந்தையாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு பரிபூரண நிம்மதி பெருவாழ்வு பெறபிரார்த்திக்கவும் அன்புடன் அழைக்கின்றனர் அன்னாரின் குடும்பத்தினர்.

முடிந்தவரை அனைவருக்கும் அழைப்புக்கள் விடுத்திருக்கின்ற போதிலும்தயவு செய்து தமக்கென தனிப்பட்ட அழைப்பு வரவில்லையென எவரும் கருதாமல் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் குடும்பத்தினர் அழைக்கின்றனர்.

More From Author

எனது வாழ்க்கை பயணத்தில் 24வது ஆண்டில் Costco. இன்று 06.12.2025 அன்று Christmas Holyday party.

காரைநகர் இலகடி, மாப்பாணவூரியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் நாச்சிமார் அம்பாள் ஆலய 1008 சங்காபிஷேகம் பற்றிய அறிவித்தல். 09.12.2025 செவ்வாய்கிழமை காலை 7 மணி.

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: karainewstheesan@gmail.com / theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Recent Comments

No comments to show.