33 வருடங்களிற்கு முன்னர் கனடாவில் எனது 20வது வயதில் எழுதிய கதைகள் கனடாவில் அப்போது வெளிவந்த பத்திரிகைகளில் வெளியானவை. 1993ம் ஆண்டு ‘செந்தாமரை’ என்னும் வாரப்பத்திரிகையில் வெளியான எனது ஆக்கம். “ஒரு நிஜம் கதையாகிறது”.

வாசிப்பதால் மட்டும் தான் மனிதன் பூரணமடைகிறான்.

வாசிப்பு பழக்கம் உள்ள மனிதனால் மட்டுமே எல்லாவற்றையும் விளங்கிக்கொள்ளும் திறனையும் பெறுகிறான்.

‘எல்லாம் தெரியும்’ என்று யார் நினைக்கிறார்களோ அவர்களிற்கு வாசிப்பு பழக்கம் உள்ளதா என்பதை மட்டும் அறிந்து கொண்டால் போதும். அவர்களது செயற்பாடுகள் சரியானதா அல்லது தவறானதா என்பதை விளங்கிக்கொள்வதற்கு.

33 வருடங்களிற்கு முன்னர் கனடாவில் எனது 20வது வயதில் எழுதிய கதைகள் கனடாவில் அப்போது வெளிவந்த பத்திரிகைகளில் வெளியானவை. 1993ம் ஆண்டு ‘செந்தாமரை’ என்னும் வாரப்பத்திரிகையில் வெளியான எனது ஆக்கம். “ஒரு நிஜம் கதையாகிறது”.

30 ஆண்டுகளிற்கு முன்னர் என்னால் எது சொல்லப்பட்டதோ அதை நிஜமாக்கியும் வந்திருக்கிறேன். 20 வயதில் நான் எழுதிய கதையே எனக்கு பாடமாகவும் உள்ளது. சிறுவயதில் இல்லாத ஒரு வழங்கத்தினை பின்னர் எந்த வயதிலும்பழக்கமாக கொண்டு வரமுடியாது.

கனடாவில் ஒருவன் கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தை வைத்து எதையோ நிரூபிக்க பார்க்கிறான், ஆனால் அவனால் எதையுமே புடுங்க முடியாது என்பது அவனது கடந்த கால 30 வருட வாழ்க்கை நிரூபிக்கிறது.

அதே போல சிவன் போயிலை வைத்து தனது கறுப்பு பணத்திற்கு வெள்ளையடிக்க முயலும் அந்த பரதேசியின் கடந்த 30 வருட வாழ்க்கையும் அவனால் ஊரிற்கோ, உலகத்திற்கோ, மக்களிற்கோ கோயிலுக்கோ எந்த நன்மையையும் பெற்றுக்கொடுக்காது என்பதை அவர்களது கடந்த கால 30 வருட வாழ்க்கை நிரூபித்துள்ளது என்பதை வாசிப்பவனால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

இப்ப 33 வருடங்களுற்கு முன்னர் 1993ம் ஆண்டு கனடாவிற்கு வருகை தந்து கனது இரண்டாவது வருடத்தில் என்னால் எழுதப்பட்டவை என்னவென்பதை வாசியுங்கள்.

உண்மை என்னவென்பது ஒருவேளை புரியலாம்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

காரைநகர் இந்துக்கல்லூரரி பொன்னவை கட்டிட திறப்புவிழா 2024.02.05

காரைநகர் ஈழத்து சிதம்பரம் மூன்றாவது ஆண்டாக திருவாதிரை திருவெம்பாவை உற்சவ பெருவிழா இன்றி, பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அபிஷேக ஆராதனைகளுடன் திருவெம்பாவை ஓதலுடன் பூசைகள் நிறைவு பெற்றன.

Leave a Reply