30 இலட்சம் ரூபாய்கள் வீதம் 25 பயனாளிகளிற்கு ஏழரை கோடி ரூபா செலவில் வீட்டுத்திட்டம். சுவிஸ் நாதன் (கதிர்காமநாதன் சுப்பிரமணியம்) அவர்கள் வழங்கினார்.
30 இலட்சம் ரூபாய்கள் வீதம் 25 பயனாளிகளிற்கு ஏழரை கோடி ரூபா செலவில் வீட்டுத்திட்டம். சுவிஸ் நாதன்(கதிர்காமநாதன் சுப்பிரமணியம்) அவர்கள் வழங்கினார்.
காரைநகர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் செல்வி ந.ரஞ்சனா தலைமையில் 09.03.2026 திங்கள்கிழமை அன்று, மணற்காடு கும்பநாயகி அம்பாள் ஆலய மகோற்சவ 6ம் நாள் இன்றைய திருவிழா உபயகாரருமான திரு.கதிர்காமநாதன் சுப்பிரமணியம்(சுவிஸ் நாதன்) அவர்கள் இன்று இம்மாபெரும் கைங்கரியத்தினை வழங்கியுள்ளார்.
அவருடைய சார்பாக நண்பரும், பிரதேச சபை உறுப்பினருமான திரு.கனேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
நேரடி அஞ்சல் அனுசரணை: நன்றி, சுவிஸ் நாதன்.
Part 1: 30 இலட்சம் ரூபாய்கள் வீதம் 25 பயனாளிகளிற்கு ஏழரை கோடி ரூபா செலவில் வீட்டுத்திட்டம். சுவிஸ் நாதன்(கதிர்காமநாதன் சுப்பிரமணியம்) அவர்கள் வழங்கினார்.

Leave a Reply
You must be logged in to post a comment.