காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி இன்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காலை 6.30 சற்று முன்னர் இறைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி இன்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காலை 6.30 சற்று முன்னர் இறைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

12.10.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி “எனது ஊர் காரைநகர்” ஊடான முயற்சியுடன் இறைத்து சுத்திகரிக்கப்பட்டது.

ஊர் மக்களின் பேராதரவுடனும் காரைநகர் அபிவிருத்தி சபையின் மேற்பார்வையுடனும் பொதுப்பணியாக நடைபெற்ற கேணி இறைப்பு: 12.10.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி “எனது ஊர்…